tag:blogger.com,1999:blog-3455322233908756852.post5985341422763456338..comments2023-08-10T19:16:02.708+05:30Comments on காலக் கண்ணாடி: உங்கள் வீட்டினருக்கும் “அந்த” சுதந்திரம் உண்டா, கவிஞர் வாலி அவர்களே?Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3455322233908756852.post-75908317982395091722011-01-03T11:34:08.978+05:302011-01-03T11:34:08.978+05:30இணையத்தில் எதையோ தேடியபோது இந்த கட்டுரை பார்க்க நே...இணையத்தில் எதையோ தேடியபோது இந்த கட்டுரை பார்க்க நேர்ந்தது. மிக நல்ல கட்டுரை. மிகத் தேர்ந்த எழுத்து.<br />இதேபோல முகத்திரை கிழிக்கவேண்டியவர்கள் பலரும் உள்ளனர். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துகள்!<br /><br />-வல்லவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-76348296693266338452010-12-16T23:04:33.590+05:302010-12-16T23:04:33.590+05:30தனித்தமிழ் என்ற கொள்கை இல்லாதவர்,சமைஞ்சது எப்படி ப...தனித்தமிழ் என்ற கொள்கை இல்லாதவர்,சமைஞ்சது எப்படி போன்ற ஆபாச பாடல்களை இயற்றியவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட வேண்டியவர்தான் வாலி. ஆனால், ஜால்ரா என்ற வளையத்தை எப்போதுமே அவர் அணிந்துக் கொள்வது கிடையாது. அது, அவரை சுற்றி இருப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும். அவரை லேசில் மசிய வைக்க முடியாது என்பதும் அவரது அருகில் இருப்பவர்களுக்கு தெரியும்.. கருணாநிதி மீது அவர் காட்டும் அன்பு, ஜால்ரா மாதிரி தெரியும். அதற்கு பல்வேறு காரணங்கள், தொடர்புகள், நட்பு விவகாரங்கள். கருணாநிதியை பாராட்டுவதை தவிர்த்து, அவர் யாரையும் லேசில் பாராட்ட மாட்டார். மேடை நாகரீகம் கருதி சிலரை பாராட்டுவார். அதே வேளையில், கருணாநிதியிடம் ஒரு நாள் கூட ஒரு ஆப்ளிகேஷன் கேட்டு, சென்றதில்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-85543572811781830662010-12-16T22:47:23.149+05:302010-12-16T22:47:23.149+05:30இவர் பத்து வருடங்களுக்கு முன்பே நான் காசுக்காகவும்...இவர் பத்து வருடங்களுக்கு முன்பே நான் காசுக்காகவும் mass க்க்காகவும் தான் பாட்டு எழுதுகிறேன் என்று சொன்னவராட்சேprem kumarhttps://www.blogger.com/profile/00017657807785688942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-28505817679248484492010-12-16T21:00:36.924+05:302010-12-16T21:00:36.924+05:30ஓசியி்ல் ஒரு பிளாக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும்...ஓசியி்ல் ஒரு பிளாக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். <br /><br />மஹாத்மா காந்திகூட அவர் வாழ்க்கையி்ல் செய்த தவறுகளை பகிரங்கமாக எழுதியிருக்கிறார். <br /><br />அது மற்றவர்களும் அதை செய்யக்கூடாது என்பதற்காகத்தானே, அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல.<br /><br />பார்வை கோணலாக இருந்தால் அனைத்தும் கோணலாகத்தான் தெரியும்.பெயர் சொல்ல விருப்பமில்லை.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-61094114229260033942010-12-16T13:04:50.791+05:302010-12-16T13:04:50.791+05:30அருமையான கருத்துகள். ஆனந்த விகடன் நிர்வாகத்திற்கும...அருமையான கருத்துகள். ஆனந்த விகடன் நிர்வாகத்திற்கும் அனுப்புங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-36118048048064597992010-12-14T13:09:44.600+05:302010-12-14T13:09:44.600+05:30ஜால்ரா போடுவதிலும், கூஜா தூக்குவதிலும் கண்ணதாசன் த...ஜால்ரா போடுவதிலும், கூஜா தூக்குவதிலும் கண்ணதாசன் துவங்கி இன்றைய வைரமுத்து, பா.விஜய் வரை அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். <br /><br />அதற்காக அவர்களுடைய அந்தரங்க அசிங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது தேவையில்லாத ஒன்று. <br /><br />ஒருவருடைய இயல்பால் வெறுப்புற்று கண்டனம் தெரிவிக்கும்போது வரும் இயல்பான படைப்பாகவே இந்த கட்டுரை இருக்கிறது. <br /><br />இதுபோன்ற மாற்றுக் கருத்து, மாற்றுப் பார்வை கொண்ட கட்டுரைகளை தொடர்ந்து அடிக்கடி வெளியிடுங்கள். <br /><br />வாழ்த்துகள்!ரெங்கநாயகிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-83515274909308440392010-12-13T21:24:23.589+05:302010-12-13T21:24:23.589+05:30வாலி பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது.
தன் தொழில...வாலி பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது.<br /><br />தன் தொழிலை தக்க வைத்துக்கொள்ள , அதுவும் சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள, ஒவொருவரும் செய்யும் தொழில் நுணுக்கத்தை தான் வாலியும் செய்திருக்கிறார்.<br /><br />இதில் பார்ப்பனர் , பார்ப்பனர் அல்லாதோர் என்று வேறு பாடு இல்லை. ஜால்ரா போடுவதும் , கூஜா தூக்குவதும் ( ஜாதி மதம், மொழி, மற்றும் மாநிலம் கடந்த ) சினிமாவுக்கே உரித்தான தொழில் நுணுக்கங்கள். இதில் தேறினவர்கள் தான் நம் கண்ணுக்கு தெரிகிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள். சுத்தமாக சரக்கு இல்லாதவர்கள் நீடித்து நிற்க முடியாது. வந்த மாயத்தில் மறைத்துவிடுவார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆக வாலி அவர்கள் இதில் நன்கு தேர்ந்திருக்கிறார்கள்.<br /><br />கட்டுரையில் சில கருத்துக்கள் பரவாயில்லை. ஆனால் மொத்தத்தில் கட்டுரையில் நடு நிலைமையான விமர்சனம் இல்லை. எதோ வெறுப்பை கொட்டி தீர்திருப்பதாக தான் தெரிகிறது . கட்டுரை ஆசிரியருக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன். இப்படிப்பட்ட கட்டுரைகளை தவிர்க்கவும்.Srinivasan Durai Raj.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-73866729411813925692010-12-13T20:27:48.690+05:302010-12-13T20:27:48.690+05:30கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி.
நண்பர் வேல...கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி. <br /><br />நண்பர் வேல் கண்ணன் அவர்களே!<br /><br />"ஆனந்த "விகடன் தாத்தா" ஆரம்பிக்கும் பலான பத்திரிகை!" - இது இந்த வலைபதிவின் இரண்டாவது கட்டுரை. <br /><br />தவறு செய்தால் குட்டி வைப்பதும், நல்லது செய்தால் தட்டிக்கொடு்ப்பதும்தானே வரவேற்கத்தக்கது. <br /><br />எச்சரிக்கையாகவும் இருப்போம். யார் நல்லது செய்தாலும் பாராட்டும் தெரிவிப்போம்.காலக் கண்ணாடிhttps://www.blogger.com/profile/04455113015621038189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-24052971327951603422010-12-13T19:37:12.249+05:302010-12-13T19:37:12.249+05:30//பெயரில்லா சொன்னது…
saar, ithellam solla ungaluk...//பெயரில்லா சொன்னது… <br />saar, ithellam solla ungalukku nejamave thaguthi unda enna? summa oc la blog kodutha kandathayum olara koodathu. yokkiyan vaaran. somba eduthu ulle vai. //<br /><br />ithai solla enna thaguthi venum saar? kaasu vangitu elutharavan olunga eluthina oc-la elutharavan summa irukkalam. yaar yokkiyannu kaalam mudivu seyyum. unga nattamai sombai pathirama parthukkunga.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-16921328942827963882010-12-13T18:50:38.716+05:302010-12-13T18:50:38.716+05:30saar, ithellam solla ungalukku nejamave thaguthi u...saar, ithellam solla ungalukku nejamave thaguthi unda enna? summa oc la blog kodutha kandathayum olara koodathu. yokkiyan vaaran. somba eduthu ulle vai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-76912529832058383272010-12-13T18:13:21.721+05:302010-12-13T18:13:21.721+05:30நன்றி நண்பரே
///சுயமரியாதையோடு வாழ்வது என்பது வீண்...நன்றி நண்பரே<br />///சுயமரியாதையோடு வாழ்வது என்பது வீண்! ஆதிக்கச் சக்திகளிடம் அடிபணிந்து அவர்களின் கால்களை நக்கிப் பிழைப்பதே திறமை! கயமைத்தனமான அரசியலில் வெற்றிகரமாக பங்கேற்பதே வாழும் வழி! சுயநலமே முன்னேறுவதற்கான முதல் படிக்கல்! சந்தர்ப்பவாதமே சாணக்கியத்தனம்! என்பது உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்களை தமிழ் மக்களுக்கு உபதேசம் செய்யவே இந்த கட்டுரைத் தொடர் என்பது படிக்கப்படிக்க தெரிகிறது.//<br /><br />அந்த தொடரை நான் படித்தபோது எனக்குள் எழுந்த அதே கேள்விகளை எழுத்துக்களாக கானுகிறேன்<br />இது ஒரு வகையில் என்னுடைய என்னபதிவுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-71867763395389844522010-12-13T17:40:35.955+05:302010-12-13T17:40:35.955+05:30அரசர்களைப் புகழ்ந்து பாடி பொற்கிழிகளைப் பெற்று செல...அரசர்களைப் புகழ்ந்து பாடி பொற்கிழிகளைப் பெற்று செல்வது புலவர்களின் இயல்பு. <br /><br />வாலி அதைத்தான் செய்கிறார். ஓவரா நெஞ்ச நக்குவாரு சில நேரத்துல.<br />கொஞ்சம் பொறுங்கள் இவர் கருணாநிதி காவியம் படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.சதீஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-43369087433881849362010-12-13T17:24:10.877+05:302010-12-13T17:24:10.877+05:30நெத்தியடி..நெத்தியடி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-62424620334759548422010-12-13T16:52:54.330+05:302010-12-13T16:52:54.330+05:30நல்லதொரு கட்டுரை நண்பரே ...
வாலி வெளிப்படையானவர் ...நல்லதொரு கட்டுரை நண்பரே ... <br />வாலி வெளிப்படையானவர் என்ற ஒரு கூற்று உண்டு. அதனாலேயே அவர் என்ன வேண்டுமானாலும் செய்யவோ எழுதவோ கூடாதாது தான். மிக சிறந்த தமிழ் கவியின் திறமை அவருக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.<br />அந்த திறமையை எப்படியெல்லாம் தரமற்று உபயோகபடுத்துகிறார் என்பது கண்டிக்கதக்கது. <br />அப்படியான ஒரு கடுமையான எதிர்ப்பை செய்து உள்ளீர்கள். வாழ்த்துகள் <br />அப்படியே ஒரு வேண்டுகோள் :<br />//அண்மைக்காலமாக சமூகப் பிரசினைகளில் கூர்மையான கவனம் செலுத்திவரும் ஆனந்த விகடனுக்கு//<br />இப்படியெல்லாம் நம்பி விடாதீர்கள் நண்பரே. நாம் என்றுமே கவனத்துடன் தான் இருக்க வேண்டும் நண்பரேrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-52894352042886388952010-12-13T15:59:36.269+05:302010-12-13T15:59:36.269+05:30Very Nice. Vaalikku Ithu Thevaithaan.
MaharajaVery Nice. Vaalikku Ithu Thevaithaan.<br /><br />MaharajaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-43711524980045435242010-12-13T15:46:35.652+05:302010-12-13T15:46:35.652+05:30இக்கட்டுரைத் தொடரை; இதையும் அறிவோம் எனப் படிக்கிற...இக்கட்டுரைத் தொடரை; இதையும் அறிவோம் எனப் படிக்கிறேன். சில நெருடலே! <br />ஒளிவு மறைவு அற்றவர் எனச் சிலர் போற்றுகிறார்கள்..;<br />ஆனாலும் அவர் தமிழுக்குப் போதையுண்டு. மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-87004347018871965602010-12-13T15:27:45.132+05:302010-12-13T15:27:45.132+05:30//கவிஞர் வாலியாகவோ அல்லது காவாளியாகவோ வாழ்வது உங்க...//கவிஞர் வாலியாகவோ அல்லது காவாளியாகவோ வாழ்வது உங்கள் விருப்பம்.//<br /><br />வாலியின் நா..நயம் எனக்கு பிடிக்கும் மற்றபடி.......உங்க கருத்து சரிதான்.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3455322233908756852.post-82817915344388191792010-12-13T15:10:57.229+05:302010-12-13T15:10:57.229+05:30சுய நலம் மிகுந்து விட்டது. பணத் தேடலின் விளைவாலும்...சுய நலம் மிகுந்து விட்டது. பணத் தேடலின் விளைவாலும், வீடு, வாசல், நிலம் நீச்சு என்று சொத்து சேர்ப்பதன் விளைவாலும் பலர் தங்களது நல்ல இயல்புகளை இழந்துவிட்டார்கள்Sketch Sahulhttps://www.blogger.com/profile/16101331286384841684noreply@blogger.com